அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) மூதுரை (MOOTHURAI) வெண்பா : 2

in #tamil4 years ago

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை (MOOTHURAI)
வெண்பா : 2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்

விளக்கம்:
நல்லவர் ஒருவருக்கு நாம் செய்யும் உதவியானது, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றென்றும் நிலைத்திருக்கும். மாறாக இரக்கமற்றவருக்கு நாம் செய்யும் உதவியானது, நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.

Description :
The help we give to a good person is like carving letters on a stone, anyone knows will last forever. Rather the help we render to the ruthless will not be as useless as writing on the water.

image.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82586.01
ETH 1883.39
USDT 1.00
SBD 0.79